/* */

திருமயம் அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா

பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருமயம் அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு  பொங்கல் கூடை ஊர்வலம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் கோனார்கருப்பர் சாமி கோவில் வள்ளிலிங்கம் சுவாமி கோவிலில் பொங்கல் படையல் விழா பொங்கல் கூடை ஊர்வலம் நடைபெற்றது.

இதில் கோனார்கருப்பர் சாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை செய்யப்பட்டது.பின்பு ஏராளமான பொதுமக்கள் பெண்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியகளம் பொங்கல் தளத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பின்பு மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி