/* */

ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது வழக்கு
X

குலமங்கலம் ஜல்லிக்கட்டு பைல் படம்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலமங்கலம் மலையகோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் 600க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு திடலில் கூடினர். தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய விழா குழுவினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக அரசு வழங்கியுள்ள வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திய விழாக் குழுவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Jan 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்