/* */

5 பேருக்கு கொரோன: திருமயத்திற்கு வர தடை விதிப்பு

கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் திருமயம் பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

5 பேருக்கு கொரோன:  திருமயத்திற்கு வர  தடை விதிப்பு
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு இரு வாரங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனாலும் கொரோனா ஆங்காங்கே அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோன தோற்று உறுதியானதால் கோட்டைப் பகுதியை ஊராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே பகுதி ஐந்துயில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 12 May 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...