/* */

சாலையோர மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு குடை வழங்கிய ரோட்டரி சங்கம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு ரோட்டரி சங்கம்குடை வழங்கியது

HIGHLIGHTS

சாலையோர மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு குடை வழங்கிய ரோட்டரி சங்கம்
X

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளி வியாபாரிக்கு நிழல்தரும் குடையை வழங்கினர்

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.

அதேபோல் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் பலாப்பழம் வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிழல்தரும் குடையை புதுக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

Updated On: 24 July 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்