/* */

மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மழை காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
X

ஆட்சியர் கவிதா ராமு.

டெல்டா மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல், லேசான சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இரவு முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று விடியற்காலை கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் இன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 3:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  7. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  9. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  10. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e