Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் திமுக சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
முன்னாள் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன். தலைமையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா அரிசி, காய்கறி மளிகை பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்
இதில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வரிசையாக நின்று பெரும் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சந்தோஷ், மாவட்ட இலக்கிய அணித்துணை அமைப்பாளர் மரியஎட்வின். வட்டச்செயலாளர் ஜேம்ஸ். வட்டப்பிரநிதிகள். மருதமுத்து, ராமு , ஹென்றி. முருகன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்