/* */

பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய பொறியாளர் சங்கத்தினர்

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு வேப்பமரம், புங்க மரம், அரசமரம், பலாமரம் ஆகிய நாட்டு மரங்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய பொறியாளர் சங்கத்தினர்
X

பொறியாளர் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய பொறியாளர் சங்கத்தினர்.

பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் பொறியாளர் தின விழா மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை, அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ரவி தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்களுக்கு வேப்பமரம், புங்க மரம், அரசமரம், பலாமரம், உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை வழங்கினர். நிகழ்ச்சியில், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 15 Sep 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்