/* */

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதி எடுத்துக் கொண்டனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அத்துன், அன்றைய நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.உறுதிமொழியை கவிதா ராமு வாசித்தார். அரசு அலுவலர்கள் அதை வாசித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...