/* */

தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

Minister Meiyanathan congratulated the students

HIGHLIGHTS

தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து
X

மாணவி வெ.சம்யுத்தா தனது தலை முடியால் வேனை இழுத்து உலக சாதனை படைத்துள்ளதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் World Records Union சான்றிதழினை (02.07.2022) காண்பித்து வாழ்த்து பெற்றார்.

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்7ஆம் வகுப்பு மாணவி வெ.சம்யுத்தா வென்றWorld Records Union சான்றிதழினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவி (கே.வெங்கடேஷ்-வி.ஆஷா தம்பதி மகள்) வெ.சம்யுத்தா தனது தலை முடியால் வேனை இழுத்து உலக சாதனை படைத்துள்ளதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் World Records Union சான்றிதழினை (02.07.2022) காண்பித்து வாழ்த்து பெற்றார்.

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவி வெ.சம்யுத்தா 01.07.2022 அன்று World Records Unionசாதனைக்காக 1,410 கிலோ எடையுள்ள வேனை, சரீபா முன்னிலையில் 110 மீட்டர் இடைவெளியில் 1 நிமிடம் 10 நொடிகள் தனது தலை முடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

மாணவி வெ.சம்யுத்தா தனது 8வது வயதில் ஏற்கெனவே 990 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் இடைவெளியில் 1 நிமிடம் 46 நொடிகள் தனது தலை முடியால் இழுத்து இந்தியன் ரெக்கார்டு மற்றும் ஆசியா ரெக்கார்டு என்ற 2 ரெக்கார்டுகளை செய்துள்ளார்.

இதன்மூலம் மாணவி வெ.சம்யுத்தா World Records Union புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார். மாணவியின் பயிற்சியாளர் (கராத்தே மாஸ்டர்) இளையராஜா ஆவார்.எனவே மாணவி வெ.சம்யுத்தா இன்னும் பல வெற்றிகளை பெற்று வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வாழ்த்தினார்கள்.

Updated On: 2 July 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...