/* */

புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் முனி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள் பங்கேற்பு
X

ஆலங்குடி அருகே மங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை மிரட்டிய ஜல்லிக்கட்டு காளைகள்.

புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா முனி கோவில் திடலில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650க்கும் மேற்பட்ட காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடின இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப் பாய்ந்து ஓடின.

இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 26 Feb 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!