/* */

பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு திருக்குறள் வழங்கிய திமுக நிர்வாகிகள்

மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் முக கவசம் கிருமி நாசினி மருந்து உள்ளிட்டவைகளை வழங்கி மாணவிகளை வரவேற்றனர்.

HIGHLIGHTS

பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு திருக்குறள்  வழங்கிய திமுக நிர்வாகிகள்
X

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வருகை புரிந்த மாணவிகளுக்கு திமுக சார்பில் திருக்குறள் புத்தகம் மற்றும் கிருமி நாசினி மருந்து களை வழங்கினார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர்.

புதுக்கோட்டை திமுக நகர செயலாளர் நைனா முகமது மற்றும் தொழிலதிபர் குமரேசன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் ,மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் முக கவசம் கிருமி நாசினி மருந்து உள்ளிட்டவைகளை வழங்கி மாணவிகளை வரவேற்றனர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கண்மணி சுப்பு ,விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Updated On: 1 Sep 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்