/* */

திண்டுக்கல் பெண் கொலை:புதுக்கோட்டையில் தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனை

திண்டுக்கல்லில் நடைபெற்ற கொலை வழக்கின் குற்றவாளிகள் தப்பித்து புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக தகவல்

HIGHLIGHTS

திண்டுக்கல் பெண் கொலை:புதுக்கோட்டையில் தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனை
X

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஆய்வை மேற்கொண்ட காவல்துறையினர்

திண்டுக்கல் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் புதுக்கோட்டையில் பதுங்கியிருக்கிறார்களா என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் தனியார் விடுதிகளில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்குறிப்பாக தனியார் விடுதிகளில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்கள் என்பது குறித்து வருகை பதிவேட்டில் எடுத்து ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பித்து புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறை திடீரென தனியார் விடுதியில் ஆய்வு செய்தது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Updated On: 23 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்