/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,170 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை நகராட்சி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை ஆட்சியர் கவிதாராமு பார்வையிட்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில்  3,170 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்
X

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 29- ஆவது மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் 3,170 இடங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை அருகில் நடைபெற்று வரும் 29வது மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு (08.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 1,637 இடங்களிலும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 1,533 இடங்களிலும் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தல் 3,170 இடங்களில் இன்று மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் 15,850 பணியளார்கள் பணி மேற்கொண்டார்கள். ஏராளமான பொதுமக்கள் இம்முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்.புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கோவிட் -19 தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 8 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?