/* */

புதுக்கோட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி திடீர் ஆய்வு

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகை பதிவு, மாணவர்கள் வருகை பதிவேடுகளை ஆய்வுசெய்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி  திடீர் ஆய்வு
X

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதன்மைகல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி

அரசு பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பதிவு, வருகை, மாணவர்கள் பதிவு, வருகை, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கற்றல், கற்பித்தல் நடைபெறுவது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Updated On: 23 Sep 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்