/* */

காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு சான்றிதழ்

Certificate for well-performed doctors for the insurance scheme

HIGHLIGHTS

காப்பீட்டுத் திட்டத்தில்  சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு சான்றிதழ்
X

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு காணொளி நிகழ்ச்சி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு காணொளி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகத்துறை சிறப்பு மருத்துவர் மரு.சரவணக்குமார் மற்றும் தனியார் மருத்துவமனையின் (முத்துமீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை) இருதய நோய் துறை சிறப்பு மருத்துவர் மரு.மனோஜ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.ராமு, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, இந்திய மருத்துவக்கழகம் புதுக்கோட்டை கிளைச் செயலாளர் மரு.சுல்தான், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மரு.மகேஸ்வரி மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  9. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  10. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்