/* */

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது

புதுக்கோட்டையில் 15 வயது பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது.

HIGHLIGHTS

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட மாரிமுத்து. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 28. இவர் 17 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து குற்றம் உறுதியான நிலையில், 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?