/* */

துப்புரவு பணியாளர்களுக்கு சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது

துப்புரவு பணியாளர்களுக்கு சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஓய்வில்லாமல் உழைக்க கூடிய 40க்கும் மேற்பட்ட தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையில் காய்கறி அரிசி முக கவசம் உள்ளிட்டவைகளை நிவாரணமாக வழங்கினர்.

இதில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் சர்வதேச உரிமை கழகத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Updated On: 7 Jun 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  3. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  4. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  5. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  6. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  7. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  9. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  10. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...