/* */

கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தினந்தோறும் கொள்முதல் அளவை அதிகரிக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரியிருந்தனர்.

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்ல பண்டியன்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பண்டியன் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்வீரக்குடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.தற்போதைய பருவத்திற்கான கொள்முதல் பணிகளை அரசு தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் கொள்முதல் அளவை அதிகரிக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரியிருந்தனர்..

இக்கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பகுதியில் திறக்கப்பட்டது. இக் கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் திறந்து வைத்தார்.

நிகழ்வில், குன்றாண்டார்கோவில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சேட்டு, குன்றாண்டார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர்கோ.ஆர்.என்..போஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 9:48 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  3. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  4. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  5. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  7. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  8. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு