/* */

மங்கனூர் செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா..

Manganur Church-மங்கனூர் செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா..

HIGHLIGHTS

Manganur Church
X

Manganur Church

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மங்கனூர் அருகே உள்ள புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.

Manganur Church-கந்தர்வகோட்டை மங்கனூர் அருகே உள்ள உலக புகழ் பெற்ற புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் நள்ளிரவில் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகளில் வரும் பொழுது கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தேர், அந்தோணியார் கோவில் தெரு வழியாக வலம் வந்தது. இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக அம்மை,காய்ச்சல்,கொரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுாக்க வேண்டும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டும்.பருவமழை நன்றாக பெய்ய வேண்டும் என்று. சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...