/* */

கீரனூர் பேரூராட்சியில் கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

கீரனூர் பேரூராட்சியில்  கொரோனா  கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில்  வீடு, வீடாக முன்கள பணியாளர்கள்  கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு ரத வீதியின் ஒவ்வொரு வீடாக சென்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இன்று கோவிட்19 கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

பேரூராட்சியின் முன் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பரிசோதனை செய்தவர்கள் மற்றும் பரிசோதனை செய்யாதவர்கள் பற்றியும் கீரனூர் வடக்கு ரதவீதியில் தீவிரமாக கணக்கெடுத்தனர்.

மேலும் அங்கு வசிக்கும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது

Updated On: 10 Jun 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  3. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  5. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  6. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  7. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  8. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  10. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!