/* */

ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குடிநீர் பைப் பொருத்துனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடகாடு, முக்கம் பஸ் ஸ்டாபில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Updated On: 27 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு