/* */

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவிகளை வழங்கினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவி வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் போலீசார் வாழ்வாதாரம் பாதித்த ஏழைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீரமங்கலம் ஆதிதிராவிடர் காலனியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு கீரமங்கலம் காவல் துறையின் சார்பில் அத்தியாவசிய பொருட்களான அரிசி காய்கறி உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.

கொரோன ஊரடங்கு காரணமாக முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கும் ஆதரவற்றோருக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் செய்து வரும் நிலையில், காவல்துறையினர் உதவிகளை செய்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 11 Jun 2021 1:59 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...