/* */

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

HIGHLIGHTS

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் டி.எஸ்.பி., முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருக்காகுறிச்சி தெற்கு தாளக்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவகற்காக 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களில் சுமார் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் அழித்தனர். மேலும், இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.


Updated On: 18 May 2021 4:27 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு