/* */

ஆலங்குடி தொகுதியில் புதிய இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறப்பு

மைதானத்தில் இறங்கி அமைச்சரும் இறகு பந்து விளையாடினார்.அப்போது வீரர்களுக்கு இணையாக அமைச்சரும் ஈடுகொடுத்து விளையாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது

HIGHLIGHTS

ஆலங்குடி தொகுதியில் புதிய இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறப்பு
X

ஆலங்குடியில் இளைஞர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட சிக்கம்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

இறகுப்பந்து விளையாட்டு அரங்கை பார்வையிட்ட சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலம் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் விளையாட்டு வீரர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார். இதன் பின்னர், அங்கிருந்த இறகுப்பந்து வீரர்களோடு மைதானத்தில் இறங்கி அமைச்சரும் இறகு பந்து விளையாடினார். அப்போது வீரர்களுக்கு இணையாக அமைச்சரும் ஈடுகொடுத்து விளையாடியது பார்வையாளர் களை வியப்பில் ஆழ்த்தியது .

Updated On: 11 July 2021 5:41 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...