/* */

ஆலங்குடி அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஒருவர் கைது.

புதுககோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 2000 லிடடர் கள்ளச் சாராய ஊறல் போலீசாரால் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொம்பரம்பட்டி பாதரகுளம் அருகே ரெங்கசாமி என்பவரது தோட்டம் மற்றும் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் அந்த பகுதியில் இன்று காலை முதல் அதிரடி சோதனை செய்தனர். பேரல் மற்றும் குடங்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சாராய ஊறல்களை பறிமுதல் செய்த போலீசார் வருவாய் துறையினர் முன்னிலையில் அழித்தனர். மேலும் சாராய ஊறல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சாமிநாதன் என்பவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்,.

Updated On: 19 May 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!