/* */

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்: தொற்று பரவும் ஆபத்து

ஆலங்குடி அருகே, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில், கூட்டமாக பொதுமக்கள் குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்: தொற்று பரவும் ஆபத்து
X

அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் கூட்டமாக பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்ததால்,  நோய் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. 

தமிழகத்தில் தற்போது கொரோன வைரஸ் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக வைரஸ் தொற்று உருமாறி ஒமைக்ரான் வைரஸ் தொற்றாத பரவி வருகிறது. தமிழக அரசு, பல்வேறு நோயத்தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உள்ள கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இன்று கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மீன்களை வாங்கி வருவதால் நோய் தொற்று பரவும் அச்சம் இருந்து வருகிறது.

Updated On: 15 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்