/* */

ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு

ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டை பெரியகுளம் ஓடையில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை மர்ம நபர்கள் புதைத்துள்ளனர்,

இந்நிலையில் குழி ஆழமாகத் தோண்ட படாததால் நாய்கள் குழிக்குள் இருந்த குழந்தையை இழுத்து வெளியே போட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

அந்த பகுதி வழியாக விவசாய பணிக்கு சென்றவர்கள் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 April 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?