/* */

வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கல்

வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலைகளில் மோட்டார் பைக்குகளில் செல்பவர்கள், பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் என பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் ஜெகதீசன், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், விழி அறக்கட்டளை மேலாண் இயக்குனர் மணிகண்டன், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 9 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்