/* */

பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு

பெரம்பலூரில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணின் காதை அறுத்து மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு
X

பெரம்பலூர் மாவட்டம் , ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மணி மனைவி ஜெகதாம்பாள் ( 52 ) . இவர் , இன்று மாலை 5 மணியளவில் ஆதனூர் - சீராநத்தம் செல்லும் வழியில் சாலையின் ஓரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் .

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த , அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் , ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த 1/4 பவுன் தோடு ஆகியவற்றை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் . இது குறித்து ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் , மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . காது மற்றும் கழுத்தில் காயமடைந்த அந்தப் பெண் அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

Updated On: 6 Dec 2021 4:56 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...