/* */

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்களை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது
X
கைது செய்யப்பட்ட அப்பாஸ், சந்துரு.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த அப்பாஸ் (21). மற்றும் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு (20). இருவரும் இவர் அதே ஊரை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அப்பாஸ், சந்துரு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Updated On: 14 Jan 2022 2:49 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  2. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  3. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  6. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  10. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...