/* */

மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து வாலிபர் சாவு

பெரம்பலூரில், மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து வாலிபர் இறந்து கிடைந்தார். கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து வாலிபர் சாவு
X

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள செல்வா நகர் டாஸ்மாக் கடைக்கு வடக்குப் பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், இறந்த வாலிபர் குன்னம் வட்டம், நன்னை கிராமத்தை சேர்ந்த, செல்லப்பிள்ளை மகன சேகர் ராஜு ( 34 ) என்பது தெரியவந்தது.

அவர் பெரம்பலூரில் பிரியாணி கடை நடத்தி வருவதும், நேற்று காலை சிறுவாச்சூர் செல்வதாக சென்றவர் இறந்து கிடப்பதும் தெரியவந்தது . சேகர் ராஜு அருகில் மது பாட்டில்களும், பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களும் கிடந்தன. அவர், மதுவில் விஷம் கலந்து, அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலையா என்ற கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!