/* */

பெரம்பலூர்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரம்பலூரில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழப்பு
X
விபத்து ஏற்படுத்திய பஸ்

பெரம்பலூர் மாவட்டம் காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். அறுபது வயதான இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து- பொன்னகரம் செல்லும் நகர பேருந்தில் படிக்கட்டில் அருகே உள்ள சீட்டில் அமர்ந்து பய செய்துள்ளார்.

பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருக்கையில் அமர்ந்து இருந்த பேச்சியம்மாள் படிக்கட்டின் வழியாக தலைகுப்புற தரையில் விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த ,விபத்து குறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 21 Sep 2021 4:03 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!