Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 236 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இன்று புதிதாக 98 பேருக்கும், வேப்பந்தட்டையில் 78 பேருக்கும், வேப்பூரில் 31 பேருக்கும், ஆலத்தூரில் 29 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை பெரம்பலூரில் 8,905 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 6,362 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,480 பேர் உள்ளனர்.