Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 227 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 227 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இன்று புதிதாக 122 பேருக்கும், வேப்பந்தட்டையில் 38 பேருக்கும், வேப்பூரில் 35 பேருக்கும், ஆலத்தூரில் 32 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை பெரம்பலூரில் 8,665 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 5,880 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 58 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,727 பேர் உள்ளனர்.