/* */

பெரம்பலூரில் இன்று 228 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று  228 பேருக்கு கொரோனா
X
பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 86 பேருக்கும், வேப்பந்தட்டையில் 73 பேருக்கும், வேப்பூரில் 33 பேருக்கும், ஆலத்தூரில் 36 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இதுவரை பெரம்பலூரில் 9,136 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு .இதில் 6,490 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,576 பேர் உள்ளனர்.

Updated On: 3 Jun 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து