/* */

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

HIGHLIGHTS

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
X

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில்  முககவசம் அணியாமல் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறையினர்.

பெரம்பலூர், நான்கு ரோடு பகுதியில் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர் இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் முகக்கவசம் அணியாமலும், கொரோனே விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

இதில் முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு 200 ரூபாயும், சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதித்தனர். ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தி தற்பொழுது இயல்பு நிலையில் பொதுமக்கள் இருக்கும் சூழ்நிலையில், முககவசம் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே கொரோனோ இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை தொற்று வருவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 24 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!