பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிய காவலர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய குன்னம் காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிய காவலர்கள்
X

வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் ஏழை மாணவர்கள் குடும்பத்திற்கு மளிகை பாெருட்களை காவல் ஆய்வாளர் ரவீந்திரன் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவால் தனது தந்தையை இழந்து வறுமையில் வாடும் சுவாதி என்ற மாணவியின் குடும்பத்திற்கும், புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கொரோனாவால் தனது தாயை இழந்து வறுமையில் வாடும் வினோத் என்ற மாணவனின் குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரவீந்திரன் வழங்கினார்.

மேலும் ஏதேனும் உதவி வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Updated On: 11 Sep 2021 3:04 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா