/* */

பெரம்பலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி

பெரம்பலூில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க தலைவர்கள் தமிழகத்தில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கியமைக்கும், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளை அதிகப்படுத்தியமைக்கும் பேருராட்சி , நகராட்சி தரம் உயர்த்தியதற்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு எழுந்து நின்று கை தட்டி நன்றினர்.

அதனுடன் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் வழங்கினர்.அந்த மனுக்களில் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

100 நாள் வேலை திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த குளறுபடிகளை களைந்து அனைவருக்கும் முறையான வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பை தற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெரம்பலூரில் வேளாண் கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தது.

Updated On: 25 Sep 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...