/* */

பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம்
X

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து  வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக தமிழகம் முழுவதும் காவல் துறை சார்பில் வீரவணக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுத படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர்கள் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் காவல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி