/* */

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செயதனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
X

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டறிய சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்து சுற்றித்திரிந்த ஆலம்பாடி,வடக்கு மாதேவி ரோடு,புதிய காலனி, அருண்ராஜ் (24) எறையூர் வினோத் (19),நவாஸ்முகமது ஆகியோரை சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 24 Oct 2021 4:51 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்