/* */

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.

27ம் தேதி நடைடபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.
X

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி செப்.27ம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. சார்பில் பெரம்பலூர் 4 ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் .எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகி தியாகராஜன்,சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம் , சண்முகம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...