/* */

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்
X

பெரம்பலூரில் தவறவிட்ட மணிபர்சை, கால்நடை மருத்துவர் செந்தில்குமாரிடம் போலீசார்  ஒப்படைத்தனர். 

பெரம்பலூர் நகரப்பகுதியில் நகராட்சி பணியாளர்கள் காலை பணிக்கு சென்றனர்.அப்போது பழைய பேருந்து நிலைய பகுதியில் நகராட்சி பணியாளர் குமார்,லோகு என்பவர் நடந்து சென்றனர்.

சாலையோரத்தில் கீழே கிடந்த மணி பர்சை பார்த்தனர். அதனை எடுத்தனர். இதை சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்க வேண்டுமென்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டனர். சாலையில் கிடைத்த மணிபர்சை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிடம் ஒப்படைத்தனர். போலீசார் பர்சை சோதனை செய்தனர். அந்த மணி பர்ஸ், அம்மாபாளையம் அரசு கால்நடை மருத்துவர் செந்தில்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.மருத்துவர் செந்தில்குமாரை அழைத்து ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் நகராட்சி பணியாளரின் நேர்மையை போலீசார் மற்றும் கால்நடைமருத்துவர் பாராட்டினர்.

Updated On: 7 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!