/* */

பெரம்பலூர்: வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
X

வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் (பைல் படம்).

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் ஊராட்சியில் மில்லத் நகர் மேற்கு பகுதியில் சுமார் 25 நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்