கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை

குன்னம் அருகே இரண்டு மணி நேரம் கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாட்டை உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை  உயிருடன்  மீட்ட தீயணைப்புத்துறை
X

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயல் கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாட்டை  தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காருகுடி கிராமத்தில் நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் செல்லியம்மன் கோயில் அருகே மாணிக்கம் என்பவரின் வயலில் உள்ள கிணற்றில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மகேந்திரன் என்பவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரத விதமாக அங்கே இருந்த கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது சுமார் இரண்டு மணி நேரம் நீரில் தத்தளித்து வந்த பசுமாட்டை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து உடனே மாட்டை மீட்க போரடி வந்தனர்.

இந்நிலையில் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயைணப்பு துறையினர் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின்படி, பொறுப்பு தீயணைப்பு துறையினர் தலைவர் கரிகாலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்து வந்த பசு மாட்டை மீட்டனர்.

இந்தமீட்பு பணியில், தீயணைப்புத்துறையினர் சக்திவேல், ராஜா, ஆகியோர் உடனிருந்தனர் மீட்கப்பட்ட பசு இன்னும் ஓரிரு மாதங்களில் இளம் பசு ஈன்றெடுக்கப் போவது என்பது என்பது குறிப்பிடத்தக்கது. பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Updated On: 3 July 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. இந்தியா
    கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  5. இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
  6. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...
  7. இந்தியா
    ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...
  9. புதுக்கோட்டை
    சாந்தநாதர் கோயிலருகே கழிப்பறை-குளியலறை கட்ட ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு
  10. சினிமா
    தசரா படம் எப்படி இருக்கு?