பல கோடி மதிப்பில் அவசியம் இல்லாத ரவுண்டான கண்டு கொள்வார அமைச்சர்

பெரம்பலூரில் பல கோடி மதிப்பில் அவசியமற்ற ஒரு ரவுண்டான அமைக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பல கோடி மதிப்பில் அவசியம் இல்லாத  ரவுண்டான கண்டு கொள்வார அமைச்சர்
X

பெரம்பலூரில் தேவையற்ற இடத்தில் அமைய உள்ள ரவுண்டானா

பெரம்பலூர், அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒதியம் முதல் அசூர் வரை குறுக்குசாலையில் சுமார் பல கோடி மதிப்பில் ரவுண்டான அமைய உள்ளது.

இதனால் பொது மக்கள் யாறுக்கும் எந்த பயனும் மில்லை பெரம்பலூர் முதல் அரியாலூர் நெடுஞ்சாலை என்பது இரு வழிச்சாலை மட்டுமே தற்போது உள்ளது மேலும் ஒதியம் ,அசூர் குறுக்கு சாலையில் ரவுண்டான தேவையற்றது .

ரவுண்டான வருவது என்பது பொது மக்களுக்கு அதிர்ச்சி எற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் முதல் அரியலூர் சாலை புலி தோள் போத்திய பசு போல் உள்ளது.

பார்பதற்க்குதான் தார் சாலை ஆனால் வாகனங்கள் தத்தளித்து செல்லும் நிலையில் தான் உள்ளது. அதனை சரி செய்யாமல் பயன்யில்லாதா ரவுண்டானவுக்கு பல கோடி செலவு செய்யும் அரசு ரவுண்டான அமைப்பதை கைவிட்டு தார்சாலைகளை சரி செய்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் .என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Aug 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
  2. கல்வி
    experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  4. இந்தியா
    கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. சினிமா
    அகிலன் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல...
  7. பொன்னேரி
    ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை
  8. ஈரோடு மாநகரம்
    கோயில்களின் அருகே தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனையை தவிர்க்க...
  9. இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
  10. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...