/* */

பெரம்பலூர் அருகே பொன்னேரு உழவு நடைபெற்றது

பெரம்பலூர் அருகே பொன்னேரு உழவு நடைபெற்றது
X

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கொட்டரை கிராமத்தில் இன்று பொன்னேரு நிகழ்ச்சி நடைபெற்றது. உழவர்கள் சித்திரையில் சூரிய பகவான், வருண பகவானையும் வணங்கி விவசாயம் செழிக்கவும் பருவம் தவறாது மழை பொழியவும் சித்திரை மாதத்தில் உழவுத் தொழிலை ஆரம்பிக்கும் பணி நடைபெறும்.

தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்நிகழ்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் தற்போதுள்ள தலைமுறைகளுக்கு இந்நிகழ்சியை மறந்து விட கூடாது என்பதற்காகவும் விவசாயத்தில் தற்போதைய தலைமுறை ஆர்வம் காட்ட வேண்டுமென கொட்டரை போன்ற ஒரு சில கிராமங்களில் நடைபெறும் இந்த பொன்னேரு உழவினால் பெரம்பலூரில் இந்நிகழ்சி இன்றளவிலுல் உயிரோட்டம் பெற்றுள்ளது. இந்த நிகழ்சியில் ஊர் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொன்னேரு உழவை கண்டு களித்தனர்.

Updated On: 25 April 2021 5:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்