/* */

பெரம்பலூர் அருகே புள்ளிமான் பலி

பெரம்பலூர் அருகே நாய்களால் கடித்ததில் படுகாயம் அடைந்த பெண் புள்ளிமான்பலி

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே புள்ளிமான் பலி
X

பெரம்பலூர் அருகே நாய்களால் கடித்ததில் படுகாயம் அடைந்த பெண் புள்ளிமான்பலி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான அரசு காப்பு காடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் மான்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை விட்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மான்கள் வருகிறது.

பெரம்பலூர்- வேப்பூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் 1 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று தெரு நாய்களால் கடித்ததில் படுகாயம் அடைந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் மான் இறந்துவிட்டது. மானை மீட்டு கால்நடை உதவி மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த மானை அரசு காப்பு காட்டில் புதைத்தனர்.

Updated On: 20 Jun 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்