/* */

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற 7 ஆண்டுகளாக போராடும் 70 வயது மூதாட்டி

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி ஏரி வரைபடத்துடன், கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற  7 ஆண்டுகளாக  போராடும் 70 வயது மூதாட்டி
X
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு அளிக்கும் மூதாட்டி

பெரம்பலூர் மாவட்டம் நன்னை கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி நல்லம்மாள் ஏரி வரைபடத்துடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நல்லம்மாள் என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார்.

அதில், "நன்னை கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கண் துடைப்பாக சில ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டுச் சென்றனர்.

எனவே ஆட்சியர் நேரில் வந்து ஏரியைப் பார்வையிட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Updated On: 17 Nov 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  4. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  5. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  6. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  7. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  8. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  9. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  10. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!