/* */

கேரள மாநில செயலாளர் கொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

கேரள மாநில செயலாளர் கொலையை கண்டித்து பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கேரள மாநில செயலாளர் கொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில மாநிலச் செயலாளர் கே .எஸ் .ஷான் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன கோஷங்கள் எழுப்பி மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் தலைமையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அபுதாஹிர் , முன்னாள் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது ரபிக், மாவட்ட துணைத் தலைவர் முகமது பாரூக் , மாவட்ட செயலாளர் முகமது இக்பால் ,மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அகமது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாஜகான் முகம்மது இப்ராகிம் ,முகம்மது அலி தொகுதி செயலாளர் சித்திக் பாஷா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Dec 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?