/* */

கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, குடியரசு தினமான 26.01.2022 அன்று, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறாது என்ற தகவல் கிராம ஊராட்சிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்)-க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி